Saturday, March 14, 2009

வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின் விபரம்

01-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

கப்டன் செஞ்சுடர் (இராசலிங்கம் வேலுகோபால், இல: 80, 155ஆம் கட்டை, கிருஸ்ணபுரம், கிளி நொச்சி) என்ற போராளியே வீரச் சாவடைந்துள்ளவராவார்.

02-02-2009 அன்று நான்கு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

வீரவேங்கை எல்லாளன் (வேலாயுதம் சுதர்சன், யாழ். மாவட்டம், த.மு: ஆ. பகுதி, தேவிபுரம், புதுக்குடி யிருப்பு, முல்லைத்தீவு)

லெப். அலைமதி (அமிர்தலிங்கம் ஜெயதாசன், திரு கோணமலை மாவட்டம், த.மு: பொன்நகர் மேற்கு, கரைதுறைப்பற்று, புதுக்குடி யிருப்பு, முல்லைத்தீவு, வேறு முகவரி: 200 வீட்டுத் திட்டம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)

கப்டன் இளங்குமரன் (யோகப்பிரகாசம் திவாகரன், திருகோணமலை மாவட்டம், த.மு: வசந்தம் குடியிருப்பு, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)

கப்டன் அஞ்சிக்குமரன் (ஏகாம்பரநாதன் கோகுலன், மட்டு. மாவட்டம்) ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்களாவர்.

03-02-2009 அன்று ஏழு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

கப்டன் மெய்யப்பன் (சிவசுப்பிரமணியம் வேலுகாசன், இல: 9802, திருவையாறு, கிளிநொச்சி)

லெப். கலைஒளி (விஜயரத்தினம் தட்சாஜெனனி, யாழ். மாவட்டம், த.மு: றெட்பானா, விசுவமடு, முல்லைத்தீவு)

மேஜர் சிந்துக்குமரன் - வேலன் (முத்துலிங்கம் அரியநாயகம், மட்டு, மாவட்டம்)

லெப். கேணல் மயூரதன் (செபஸ்ரியான் அரியநாயகம், மன்னார் மாவட்டம், த.மு: இரத்தினபுரம், கிளி நொச்சி, வேறு முகவரி சுதந்திரபுரம் உடையார்கட்டு;, முல்லைத்தீவு)

வீரவேங்கை மருதன் (ஆறுமுகம் தவகரன், முப்பெரும் தேவியார் கோவில், முன்பாக, உடையார்கட்டு, முல்லைத்தீவு)

கப்டன் அறிவு (ஆதிராம்பிள்ளை தேவநாயகம், பிரமந்தனாறு, விசுவமடு, முல்லைத்தீவு)

கப்டன் திருமாள் (மகாதேவன் பிரபாகர், திருமலை மாவட்டம், த.மு: ரகு திட்டம், சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு)

ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்துள்ளவர்களாவர்.

03-02-2009 அன்று தலைமைக்காவலர் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

தலைமைக்காவலர் பார்த்தீபன் (உதயகுமார் பார்த்தீபன், இல: 481, 10 யூனிற், தருமபுரம், கிளிநொச்சி, த.மு: சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு) என்ற தலைமைக்காவலரே வீரச்சாவடைந் துள்ளவராவார்.

04-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

மேஜர் கிருபன் (அத்தோனிப்பிள்ளை ஜெயசீலன், 08ஆம் வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, த.மு: செம்மலை குன்று, இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு) என்ற போராளியே வீரச்சாவடைந்துள்ள வராவார்.

04-02-2009 அன்று கடற்கரும்புலி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

கடற்கரும்புலி மேஜர் செஞ்சுடர் (தர்மலிங்கம் சயந்தினி, யாழ். மாவட்டம், த.மு: செந்தமிழ் பல்பொருள் வாணிபம், நாச்சிக்குடா, முழங்காவில், கிளிநொச்சி) என்ற கடற்கரும்புலியே வீரச்சாவடைந்துள்ளவராவார்.

இம்மாவீரர்களுக்குத் தமிழீழ விடுதலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துகின்றனர்.

1 comments:

Anonymous said...

Hi,

Watch an interview with the artistes of a short film on Tamil Eelam here.

Thanks

Valaipookkal Team

Blog Archive