Wednesday, March 18, 2009

வீரச்சாவைத் தழுவிய போராளிகள்

02-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச் சாவடைந்துள்ளார்.

வீரவேங்கை புயலவன் (நவராசா விஜயகுமார், மட்டு மாவட்டம்) என்ற போராளியே வீரச்சாவடைந்த வராவார்

03-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச் சாவடைந்துள்ளார்.

கப்டன் பாவலன் (தேவராசா துஸ்யந்தன், யாழ். மாவட் டம்) என்ற போராளியே வீரச்சாவடைந்த வராவார்.

05-02-2009 அன்று இரண்டு போராளி கள் வீரச்சாவடைந்துள்ளனர்.

கப்டன் கோதைச்சீரன் (குலசிங்கம் வசந்தகுமார், கண்ணன் கோவில் அருகாமை, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி)

மேஜர் சுதர்மினா (சிவராஜலிங்கம் சிவமதி, வற்றாப்பளை, முள்ளியவளை, முல்லைத்தீவு, த.மு: கணேஸ் திட்டம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு) ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்களாவர்.

07-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

லெப். வினோதினி (நற்குணம் ஜெயந்தி, மட்டு, மாவட்டம்) என்ற போராளியே வீரச்சாவடைந்த வராவார்



இம்மாவீரர்களுக்குத் தமிழீழ விடு தலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துகின்றனர்.

0 comments:

Blog Archive