Saturday, March 7, 2009

வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள் விபரம்

08-20-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

மேஜர் முல்லைமணி / ஜெகன்(ராஜகோபால் ஜெகதீஸ்வரன், பழைய வாடியடி, புளியங்குளம், வவுனியா, த.மு: முள்ளிவாய்க்கால் மேற்கு, முல்லைத்தீவு) என்ற போராளியே வீரச்சாவடைந்தவராவார்.

09-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

கப்டன் நாயகன் (யோகவேல் ஜெகதீஸ்வரன், ஊற்றுப்புலம், கோணாவில், கிளிநொச்சி) என்ற போராளியே வீரச்சாவடைந்தவராவார்.

10-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

கப்டன் இசைநிலவு (புலேந்திரன் துஸ்யந்தன், யாழ். மாவட்டம்) என்ற போராளியே வீரச்சாவடைந்தவராவார்.

27-01-2009 அன்று எட்டுப் போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

லெப். மாங்கனி (ஜெயக்குமார் சிந்துஜா, உண்ணாப்புலவு, முல்லைத்தீவு, த.மு: மாத்தளன், முல்லைத்தீவு)

மேஜர் சத்தியன் (நல்லையா காண்டிபன் - மட்டு மாவட்டம்)

மேஜர் சமணன் (அழகையா ஜெயராஜ், யாழ். மாவட்டம், 156ஆம் கட்டை, தொண்டமான்நகர், கிளிநொச்சி, த.மு: வாகீசன் வீதி, சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு)

2ஆம் லெப். தமிழ்க்கோடன் (நவரத்தினம் நவநீதன், யாழ். மாவட்டம், வேறு முகவரி, பாரதிபுரம், றெட்பானா, விசுவமடு, த.மு: கணேஸ் திட்டம் ஷஅ| பகுதி தேவிபுரம்)

வீரவேங்கை ஆழிக்குமரன் (செல்வராசா சசிக்குமார் - யாழ். மாவட்டம், த.மு: இடைத்தங்கல் முகாம், அம்பலவன்பொக்கணை, முல்லைத்தீவு)

லெப். இன்பத்தமிழ் (சின்னராசா விக்னேஸ்வரன் - யாழ். மாவட்டம், த.மு: இல: 03, புத்துவெட்டுவான், மல்லாவி, முல்லைத்தீவு, வேறு முகவரி, சுதந்திரபுரம் கொலனி, உடையார்கட்டு)

2ஆம் லெப். துளசி (ராமு புவனேஸ்வரன், த.மு: மலையாளபுரம் பாரதிபுரம், கிளிநொச்சி, வேறு முகவரி, இருட்டுமடு வீதி, சுதந்திரபுரம் உடையார்கட்டு)

வீரவேங்கை சங்கீதன் (வேலாயுதம் கனகதாஸ், வவுனியா மாவட்டம், த.மு: உடையார்கட்டு தெற்கு, உடையார்கட்டு)
ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்களாவர்.

26-01-2009 அன்று போராளிகள் நான்கு பேர் வீரச்சாவடைந்துள்ளனர்.

மேஜர் மதிமாறன்/ஈழக்கடல் (மகேந்திரன் திலீபன்/தினேஸ், மன்னார் மாவட்டம், வேறு முகவரி, அ| பகுதி தேவிபுரம், த.மு: உடையார்கட்டு வடக்கு, முல்லைத்தீவு)

வீரவேங்கை மலரவன் (செல்வராசா கவிதாஸ் - யாழ். மாவட்டம், த.மு: செடோ நிறுவனம் அருகாமை மூங்கிலாறு, உடையார்கட்டு, முல்லைத்தீவு)

2ஆம் லெப். நவநீதன்(அழகுப்பொடி சோமசுந்தரம், மட்டு மாவட்டம், த.மு: 02ஆம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு)

கப்டன் அறிவாளன்(முத்தையா ஜெனந்தகுமார், யாழ். மாவட்டம், த.மு: முப்பெரும் தேவியார் கோவிலடி, சுதந்திரபுரம், உடையார்கட்டு)

ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்களாவர். இம்மாவீர்களுக்குத் தமிழீழ விடுதலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துகின்றனர்.

0 comments:

Blog Archive